BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, July 13, 2008


உன் பார்வையிலே
பூத்த மலர்
உன் புன்னகைக்கு
வாடுதடி...

2 comments:

Anonymous said...

என்ன காரணமாயிருக்கும்? இதுப்போல் கம்ப இராமயணத்தில் ஒரு காட்சி..வரிகள் நினைவில்லை

ramesh sadasivam said...

கம்ப ராமாயண காட்சி எனக்கும் தெரியவில்லை... அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் தான் தெரியும்...