அந்த புன்னகையில் மலர்ந்தது
உன் இதழ்கள் மட்டுமல்ல
என் இதயமும் தான்...
Sunday, July 13, 2008
Posted by ramesh sadasivam at 5:36 AM
Subscribe to:
Post Comments (Atom)
உன் கடந்த காலத்தோடு நீ முரண்படவில்லை என்றால்... நீ வளரவில்லை என்று பொருள்...! - ஓஷோ
Posted by ramesh sadasivam at 5:36 AM
2 comments:
அவள் புன்னகையில் மட்டும் ஏன் இத்தனை முரண்?
"ஆறும் அது ஆழமில்ல" என்கிற இசை ஞானியின் பாடல் நினைவுக்கு வருகிறது.
Post a Comment