நினைவில் தொலைந்து
கனவில் கண்டெடுத்த
கவிதை போல
பகலில் தொலைந்து
நிலவொளியில் கண்டெடுத்த
விண்மீன் போல
உனக்குள் தொலைந்து
எனக்குள் கண்டெடுத்த
என் காதல்....
Sunday, July 13, 2008
Posted by ramesh sadasivam at 5:59 AM
Subscribe to:
Post Comments (Atom)
உன் கடந்த காலத்தோடு நீ முரண்படவில்லை என்றால்... நீ வளரவில்லை என்று பொருள்...! - ஓஷோ
நினைவில் தொலைந்து
கனவில் கண்டெடுத்த
கவிதை போல
பகலில் தொலைந்து
நிலவொளியில் கண்டெடுத்த
விண்மீன் போல
உனக்குள் தொலைந்து
எனக்குள் கண்டெடுத்த
என் காதல்....
Posted by ramesh sadasivam at 5:59 AM
2 comments:
//நினைவில் தொலைந்து
கனவில் கண்டெடுத்த
கவிதை போல//
அட இதுக்கூட நன்றாகத்தான் உள்ளது
:-) நன்றி புனிதா
Post a Comment