BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Tuesday, July 15, 2008


நான்
புகைப்பதை விடவும்
சுகமானது
நான் புகைப்பதை
நீ தடுப்பது...

8 comments:

Anonymous said...

தடுப்பது மட்டும் சுகமில்லை...புகைக்காமல் இருப்பதும் உடல் நலத்திற்கு சுகம் :)

ramesh sadasivam said...

என் உடல் நலத்திற்காக புகைப்பதை விட்டேன் என்பதை விட... நமக்கு பிடித்தவர் விட சொல்லி விடுவது இரட்டிப்பு மகிழ்ச்சி தானே..?

Anonymous said...

நமக்கு நம் மேல் இல்லாத அக்கறையா...யாருக்குத்தான் மரண பயம் இல்லை சொல்லுங்கள்..ஆனாலும் கடைசியில் நன்மை விளைந்திருக்கிறதென்றால் மகிழ்ச்சியே

ramesh sadasivam said...

அது உண்மை தான்... நாம் நமை காப்பாற்றிக் கொள்ளாவிட்டால் யார் தான் காப்பாற்றுவார்கள்...?

Niru said...

ஓ,,,,!!! அதற்காகவே புகைத்தீர்களோ?
இப்படி சொல்லி சொல்லி ஏமாத்தலாம்.....
You were very clever!!
ஆனால் சிலரை ஏமாத்த முடியாது..hahaha

Sorry for Tamil spelling mistake that I made in ''ஏமாத்தலாம்'' & ''ஏமாத்த''.
I couldn't type correct one.

ramesh sadasivam said...

:) இந்தக் கவிதை எழுதிய பொழுது நான் புகைக்க வில்லை. இதுவும் கற்பனை தான்.

Niru said...

அப்படியா?
நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

ramesh sadasivam said...

:)