BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Tuesday, July 15, 2008


உன்னை
பார்க்கும் போதெல்லாம்
என் மனம்
தொலைந்து போகிறது....

திரும்ப கிடைக்கும்
பொழுது...
உன்னை போலவே
ஒரு கவிதையுடன்..!

6 comments:

Anonymous said...

இந்தக் கவிதையை முதன் முதலாக நான்தான் வாசிக்கிறேன்...அதனால் முதல் பின்னூட்டமும் எனதாக இருக்கட்டும்...இப்படி கவி மழை பொழிய வாழ்த்துகள்

Anonymous said...

ஆனால் ஏனோ உங்கள் கவிதைகளுக்கு தலைப்பு இல்லை?

ramesh sadasivam said...

இந்த கவிதைகள் எல்லாம் ஒரே தலைப்பின் கீழ் வந்து விடும்..."காதல்." வேறு தலைப்புகள் தோன்றவில்லை...உங்களுக்கு ஏதேனும் தோன்றுகிறதா...?

Anonymous said...

இதுவே அழகுதான்!

ramesh sadasivam said...

நானும் அப்படித் தான் நினைக்கிறேன்

Niru said...

இந்த கவிதையை நான் எழுதி இருந்தால் இதைத்தான் தலைப்பாக வைப்பேன்.
''ஆஞ்சநேயா...''
வாசித்தவுடன் எனக்கு தோன்றியது இதுதான்.