BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Friday, July 11, 2008



ஒரு நாள்
வாழ்ந்தாலே போதும்
உன் கூந்தல் பூவில்
வண்ணத்துப் பூச்சியாக....!


3 comments:

Anonymous said...

இதற்கு பெயர்தான் காதலா...

ramesh sadasivam said...

இந்த கவிதையை எழுதிய போது அப்படி தான் நினைத்தேன்.

Niru said...

அடடா !!!!

எப்படி இருந்த ரமேஷ் இப்போ இப்படி ஆகிவிட்டார்!!!!